கடல் ஆமையுடன் இருவர் கைது..!!

tubetamil
0




 மானிப்பாய் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கடல் ஆமையை இறட்சிக்காக இளவாலை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி  கொண்டு செல்லும் வேளையில் மானிப்பாய் போலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மானிப்பாய் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மானிப்பாய் போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top