தண்ணீர் போத்தலில் விஷம் - 06 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

tubetamil
0

 குளியாப்பிட்டி, நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் விஷம் கலந்திருந்த நீரை அருந்தியதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை

தண்ணீர் போத்தலில் விஷம் - 06 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி | School Students Admit Hospital Water Issue

அவர்களது தண்ணீர் போத்தல்களில் யாரோ ஒருவித விஷத்தை கலந்துள்ளதாக நாரம்மல காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top