பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்! வசமாக சிக்கிய நபர்.....

tubetamil
0

திருகோணமலை - விஜிதபுர பகுதியில் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேகநபரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 


 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top