காலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபதித் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரியிக்கப்பட்டுள்ளது.
காலி, பெந்தோட்டைப் பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பாரவூதியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிகடகப்பட்டுள்ளது.
காலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபதித் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரியிக்கப்பட்டுள்ளது.
காலி, பெந்தோட்டைப் பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பாரவூதியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிகடகப்பட்டுள்ளது.
இடம்பெற்ற விபத்து
இச் சம்ாவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்புட்டுள்ளது.
69 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலும், படுகாயமடைந்த 65 வயதுடைய மனைவி பெந்தோட்டை வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.