ராஜகுமாரி மரணம்: 03 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!

keerthi
0

 



வெலிக்கடை  பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரைிழந்த ஆர்.ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் மேலும் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 2 சார்ஜன்ட்களும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு பதுளை- நாவின்ன பகுதியைச் சேர்ந்த ஆர்.ராஜகுமாரி என்ற பெண் கொழும்பு கொட்டா வீதியிலுள்ள வீடொன்றில் பணிபுரிந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த மே மாதம் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top