பயணப் பொதி ஒன்றில் இருந்து சடலம் ஒன்றை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
சீதுவை தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப் பொதியொன்றில் இருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு உயிரிழந்தவர் ஆண் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.