நான்கு மாவட்டங்களுக்கான மண்சரிவு முன்னெச்சரிக்கை நீடிப்பு

keerthi
0 minute read
0

 


இலங்கையில் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய  நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காலி, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top