கொதிகலன் குழாய் வெடித்ததில் இந்திய பிரஜை பலி!

keerthi
0



வெலிபென்ன - தர்கா நகர் பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் கொதிகலன் குழாய் ஒன்று வெடித்ததில் இந்திய பிரஜையொருவர் உயிரிழந்தார்.


அத்தோடு , 2 இந்திய பிரஜைகள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


நேற்றிரவு குறித்த கொதிகலன் குழாய் வெடித்துள்ளதுடன், உயிரிழந்த குறித்த இந்திய பிரஜை 34 வயதுடையவர் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top