இன்று காலை 9.36 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 5..4 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது.
அத்தோடு இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.