பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியின் ஒரு பகுதி வெள்ளம் காரணமாக நீரில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக கல்லலெல்ல மற்றும் மனம்பிட்டிக்கு இடையிலான வீதியில் கனரக வாகனங்கள் மாத்திரம் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக கல்லலெல்ல மற்றும் மனம்பிட்டிக்கு இடையிலான வீதியில் கனரக வாகனங்கள் மாத்திரம் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.