மும்பையில் இளம்பெண்ணுடன் ஊர்க்காவல் படை காவலர் நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலத்தில் ரீல்ஸ் என்பது அனைத்து வயதினரும் அடிமையாகிவரும் ஒரு பழக்கமாக இருக்கின்றது.
இதனை அருகில் நின்ற ஊர்க்காவல் படை காவலர் குப்தா என்பவர் தடுக்காமல் உடன் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளார். அவர் விசாரணைக்கு உத்தரவு வெளியாகியுள்ளது.