ரயிலில் இளம்பெண்ணுடன் பொலிஸ் போட்ட ஆட்டம்... சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி

tubetamil
0

 மும்பையில் இளம்பெண்ணுடன் ஊர்க்காவல் படை காவலர் நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலத்தில் ரீல்ஸ் என்பது அனைத்து வயதினரும் அடிமையாகிவரும் ஒரு பழக்கமாக இருக்கின்றது.

வயது வரம்பு இல்லாமல் ஆட்டஇதனை அருகில் நின்ற ஊர்க்காவல் படை காவலர் குப்தா என்பவர் தடுக்காமல் உடன் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளார். அவர் விசாரணைக்கு உத்தரவு வெளியாகியுள்ளது. ம் போட்டு ரீல்ஸ் காட்சியை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மும்பை மின்சார ரயில் ஒன்றில் இளம்பெண் ஒருவர் நடனமாடி ரீல்ஸ் எடுத்துள்ளார்.

இதனை அருகில் நின்ற ஊர்க்காவல் படை காவலர் குப்தா என்பவர் தடுக்காமல் உடன் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளார். அவர் விசாரணைக்கு உத்தரவு வெளியாகியுள்ளது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top