மனித உரிமை ஆணைக்குழு காரியாலயம் முன் கவனயீர்ப்பு போராட்டம்..!!

tubetamil
0

 சர்வதேச மனித உரிமைகள் தினமான ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழு காரியாலயம் முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்​​ ​​​பெற்றது.

வடகிழக்கு ஒருங்கிணைப்பு  குழு, வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளி“நீதியான சர்வதேச பொறிமுறை விசாரணை தேவை”, “உரிமைகளே இல்லாத நாட்டில் எதற்கு மனித உரிமைகள் தினம்”, “எமது உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டு பல வருடங்கள் கடக்கின்றது”, “நீதி இல்லை”, ஆகிய ஸ்லோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ன் சங்கம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top