மீண்டும் ஆரம்பிக்கப்படும் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள்

keerthi
0

 


கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 6 நவீன கிரேன்களின் உதவியுடன் கொள்கலன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

   கிழக்கு முனையத்தின் 80 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

 எனினும்  இதன் நிர்மாண செலவு 825 மில்லியன் ரூபாவாகும். 

கிழக்கு முனையத்தின் கொள்கலன் இயக்க திறன் வருடாந்தம் 20 இலட்சம் என தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top