12 இந்திய மீனவர்கள் கைது..!!

tubetamil
0

 யாழ். காரைநகரிலுள்ள கோவிலான் கலங்கரையை அண்மித்து இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் சனிக்கிழமை (13) இரவு  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 03 இந்திய இழுவை படகுகளும்  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும், மீன்பிடி இழுவை படகுகளும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top