சிறீதரனுக்கு ஜனாதிபதி வாழ்த்து..!!

tubetamil
0

 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அணிசேரா மாநாட்டுக்காக உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்றுமுன்தினம் பிற்பகல் 3 மணியளவில்  சிறீதரனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top