கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் வாய்க்கால் பகுதியில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது..!!

tubetamil
0

 கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் வாய்க்கால் பகுதியில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

குறித்த நீர்பாசன வாய்க்கால் பகுதியல் விபத்து இடம்பெற்ற அடையாளங்களுடன் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த வாய்க்கால் பகுதியில் இரண்டு தலை கவசங்கள், 2 சோடி பாதணிகள் காணப்படுவதால் இருவரது சடலம் காணப்படலாம் என நம்பப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top