சனத் நிஷாந்தவுடன் உயிரிழந்த கான்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு..!!

tubetamil
0

 இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் வாகன விபத்தில் உயிரிழந்த அவரது பாதுகாப்பு அதிகாரி, பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி, பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இதன்படி, அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 22/93இன் பிரகாரம், பதவி உயர்வுக்கு பின்னரான அடிப்படையில், பதில் பொலிஸ் மா அதிபரால் நேற்று (25) முதல் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top