ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோபல் பரிசானது அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காகவழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோபல் பரிசானது அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காகவழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.