பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் சந்திப்பு.!

tubetamil
0

 எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நாளை காலை  9.30 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் வளாகத்தில் நடைபெறவுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகையும் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது.அதன் பின்னர் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இது தவிர தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளமாய் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top