பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெறும் மூவர்!

tubetamil
0

 தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள் நிலையில் மூவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, சைமன் ஜான்சன், டாரன் அசோமோக்லு, ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய மூன்று வல்லுநர்களுக்கு இந்த வருடம் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.


அதன்படி, சைமன் ஜான்சன், டாரன் அசோமோக்லு, ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய மூன்று வல்லுநர்களுக்கு இந்த வருடம் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.


நாடுகளின் செழுமைகளுக்கு இடையிலான வேறுபாடு குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு இந்த விருந்தானது வழங்கப்படுகிறது. ஜேம்ஸ் ராபின்சன் பிரிட்டனை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆவார் . சைமன் ஜான்சன் பிரிட்டன்-அமெரிக்க பொருளாதார வல்லுனர். மேலும் டாரன் அசோமோக்லு துருக்கி - அமெரிக்க பொருளாதார வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது.


குறித்த இதேவேளை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசே இவ்வாறு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top